Thursday, November 19, 2009

தமிழக முதல்வருடன் ஒரு சந்திப்பு - 10 படங்கள்

தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் மறுவாழ்வுக்காக ரூ.100 கோடி ஒதுக்கி 12.11.2009 அன்று அறிவித்தார். இந்த நற்பணிக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு மறவன்புலவு க.சச்சிதானந்தனும் நானும் 13.11.2009 அன்று காலை, முதல்வரின் இல்லத்திற்குச் சென்றோம்.

அந்தச் சந்திப்பு தொடர்பான பதிவு:

தமிழக முதல்வருடன் ஒரு சந்திப்பு

இந்தச் சந்திப்பின் போது தமிழக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது எடுத்த 10 படங்கள் இங்கே:





















படங்களுக்கு நன்றி: தமிழக அரசின் செய்தித் துறை

No comments: