Sunday, June 19, 2011

நான் கண்ட காசி

மே 2007இல் பெற்றோர், உறவினர்களுடன் காசிக்குச் சுற்றுலா சென்ற போது எடுத்த படங்கள்:

 கங்கையில் புனிதக் குளியல்

  கங்கையும் கரையும் 1

  கங்கையும் கரையும் 2

கொடி அணிவகுப்பு
விற்பனைக்குக் காத்திருக்கும் தயிரும் மண் கிண்ணங்களும்


 காசியின் குறுகிய சந்துகளில் திரியும் மாடுகளுள் ஒன்று.

கோமாதாவுக்கு பக்தியுடன் ஒரு வணக்கம்

தாயும் சேயும்
 கங்கையின் நீரலைகள்

  மாலை நேரத்து மயக்கம்

 படகில் செல்லும் ஒருவர், கங்கை நீரைப் புட்டியில் பிடிக்கிறார்

 ஒரு பிணம் எரிகிறது! காசியில் இறந்தால் மோட்சம்!

 காசி மாநகரத் துணிக் கடை ஒன்றின் பெயர்ப் பலகையில் தமிழ்

 தலைகீழ் தவம் செய்கிறது படகு

 அப்பப்பா! எவ்வளவு கொடிகள்!

 மே 2007இல் நான் காசிக்குச் சென்ற போது எடுத்த படங்கள் இவை.
படமும் எழுத்தும்: அண்ணாகண்ணன்