Sunday, June 19, 2011

என் தந்தை குப்புசாமி

தந்தையர் தினத்தை முன்னிட்டு, என் தந்தை குப்புசாமி அவர்களின் சில படங்களை என் வலைப்பதிவுகளிலிருந்து திரட்டி வெளியிடுகிறேன்.

தமிழாசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற அவர், இப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்பாக உழைத்து, பலருக்கும் உதவி வருகிறார்.

இந்தத் தந்தையர் நாளில் அவரை வணங்குகிறேன்.

1978இல்

1996இல் என் முதல் நூல் வெளியீட்டு விழாவில்

2001இல் சென்னையில்
2007இல் ஒரிசாச் சுற்றுலா சென்ற போது, உறவினர்களுடன்.

2007இல் நேபாளச் சுற்றுலாவின்போது, பசுபதிநாதர் கோவில் வாசலில்

2007இல் ஒரிசாச் சுற்றுலா சென்ற போது, உறவினர்களுடன்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

உங்கள் அன்புத் தந்தைக்கு எங்கள் வணக்கங்கள்



அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

தங்கள் தந்தைக்கு எங்கள் வணக்கங்கள்.

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.