Friday, February 18, 2011

கேணி நிகழ்வில் இந்திரா பார்த்தசாரதி

13.02.2011 அன்று சென்னை க.க.நகரில் ஞாநியும் பாஸ்கர் சக்தியும் இணைந்து நடத்தும் கேணிக் கூட்டத்தில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பேசினார். வாசகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இதில் நான் பார்வையாளனாகப் பங்கேற்றேன். இந்த நிகழ்வு தொடர்பாக 18.02.2011 அன்றைய தினமலர் நாளிதழில் ஒரு சிறு கட்டுரை வெளியாகியுள்ளது.

உங்கள் கண்களுக்கு ஒரு பயிற்சி. அதில் என் புகைப்படமும் உள்ளது. முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
நன்றி - தினமலர்

1 comment:

Unknown said...

அண்ணா கண்ணன்,

உங்களின் பின்னால் உட்கார்ந்திருப்பதால் நல்ல வேலையாக என் முகம் சரியாகத் தெரியவில்லை.

:-)))