
அதிகம் குழம்பவேண்டாம். டைடல் பூங்காவில் உள்ள பல்லடுக்கு மாடியின் படிக்கட்டு வழித் தோற்றம். பணிமுடிந்து ஒரு நாள் முன்னிரவு நேரத்தில் நண்பருடன் படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருந்தேன். முதல் மாடியில் நின்று மேலே நிமிர்ந்து பார்த்தபோது இந்தக் காட்சி தெரிந்தது. நண்பரும் பார்த்தார். 'இதை ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும்!' என்றார். 'அதற்கென்ன எடுத்தால் போச்சு' என்று செல்பேசிப் படக்கருவியில் பதிந்தேன்.
தளம்தோறும் குழல் விளக்குகள் எரிவதால் இந்தப் பளீர் வெளிச்சம்!
No comments:
Post a Comment