வழக்கமாகத் தெருவில் நிற்பவர், வெளிக்கதவைத் திறந்துகொண்டு ஓரடி மேலேறினார்.

அடுத்து இரண்டு படிகள் ஏறினார்.

மூன்றாவது படியும் ஏறினார்.

இன்னும் கொஞ்சம் விட்டால், வீட்டுக்குள்ளேயே வந்துவிடுவார் என்ற நிலை. அதன் பிறகு அக்கா உணவிட்டார். தனக்கு வேண்டியதைப் பார்வையாலேயே கேட்டு வாங்கிக்கொள்ள இந்த விருந்தினருக்குத் தெரிந்திருக்கிறது.
மூன்றாவது படத்தில் இருப்பவர் என் அம்மா செளந்திரவல்லி. படங்களை எடுத்தவன் நான்.
No comments:
Post a Comment