Wednesday, July 07, 2010

பால ரமணி, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளம்பிறை ஆகியோருடன் நான்

கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துணைப் பயனாக நண்பர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்தேன்.

அந்த வகையில் கவிஞர்கள்  பால ரமணி, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளம்பிறை ஆகியோரைச் சந்தித்து மகிழ்ந்தேன். அந்தப் படங்கள் இங்கே:



இந்தப் படத்தில் பால ரமணி - ஆண்டாள் பிரியதர்ஷினி தம்பதியினரின் மகளும் இளம்பிறையின் மகனும் உள்ளனர்.

ஆண்டாள் பிரியதர்ஷினி, இளம்பிறை ஆகியோரின் கவிதைகள் குறித்து ஏற்கெனவே எழுதியுள்ளேன். அவை இங்கே:

No comments: