Sunday, August 21, 2005

ஊட்டியில் - 3



ஊட்டியில் - 3 / 2003 / படம் எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்

2 comments:

Maravandu - Ganesh said...

இரா.சண்முகசுந்தரத்தின் புனைபெயர் தென்றல்நிலவன் தானே ?
அல்லது இவர் வேறு சண்முகசுந்தரமா ?

என்றும் அன்பகலா
மரவண்டு

முனைவர் அண்ணாகண்ணன் said...

இவர் வேறு சண்முகசுந்தரம். சொந்த ஊர்: மேட்டுப்பாளையத்திற்கு அருகில் உள்ள தேரம்பாளையம். சென்னை ஓவியக் கல்லூரியில் படித்தவர். இரண்டு குறும்படங்கள் இயக்கியுள்ளார். திரைப்படத் துறையில் ஒளிப்பதிவாளராக முயன்று வருகிறார்.