Saturday, August 27, 2005

என் பெற்றோருடன்



1996இல் 'பூபாளம்' என்ற தலைப்பில் என் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா, சென்னை அண்ணாநகரில் நடந்தது. அந்த விழா முடிந்த பிறகு, என் பெற்றோருடன் விழா மேடையில் எடுத்துக்கொண்ட படம், இது.

இடமிருந்து வலமாக: என் சித்தி மகன் பாலாஜி, என் அம்மா செளந்திரவல்லி, அப்பா குப்புசாமி, நான், என் மடியில் என் மூத்த அக்காள் மகள் காயத்ரி.

1 comment:

Maravandu - Ganesh said...

சும்மா படம் மட்டும் காட்டக்கூடாது
அப்படியே அந்த பூபாளத்திலிருந்து ஒரு கவிதாராகத்தை
இங்கே எடுத்துவிட்டிருக்கவேண்டியதுதானே ..
பி.கு. கண்ணன் அண்ணா நீங்க உங்க அப்பா சாயல்.

என்றும் அன்பகலா
மரவண்டு