Monday, August 07, 2006

புகைப்பட நிலையத்தில் நான்



2003இல் மதுரைக்குச் சென்றிருந்த போது, புகைப்படச் சுருள் வாங்குவதற்காக இந்தக் கடைக்குச் சென்றேன். வாங்கிய கையோடு, அந்தப் பக்கம் வந்தவரை ஒரு படம் எடுக்கச் சொன்னேன்.

No comments: