Monday, August 28, 2006

திருவரசமூர்த்தி - நந்தினி திருமணம்

சிஃபியில் பணியாற்றும் செல்வன் திருவரசமூர்த்திக்கும் செல்வி நந்தினிக்கும் இன்று (28.8.06) காலை 6 -7.30க்குள் சென்னை வேளச்சேரியில் பெரியவர்கள் முன்னிலையில் இனிதே திருமணம் நடந்தது. நான் நேரில் சென்று அவர்களை வாழ்த்தினேன்.



மணமாலை சூடிய நிலையில் மணமக்கள்.

செல்வழிப் படம்: அண்ணாகண்ணன்.

2 comments:

G.Ragavan said...

Wish them a happy married life.

உங்கள் நண்பன்(சரா) said...

திருவரசமூர்த்தி-நந்தினி தம்பதியரின் திருமண வாழ்க்கை சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள்!

அன்புடன்...
சரவணன்.