Sunday, August 20, 2006

அழகிய எருமைகள், மஞ்சள் மலர்கள், வைகறை வானம்

இவையும் நான் ராணி வார இதழில் பணியாற்றியபோது, புதிய புகைப்படக் கருவியில் (கேமரா) பிடித்த படங்களே. ஆண்டு 2001.

கவின் காலையில் கதிரொளி பாய்கையில் அழகிய எருமைகள், அமைதியைச் சுவைக்கின்றன; கோழிக் குஞ்சுகள் இரண்டு தவழ்நடை பயில்கின்றன.

Photobucket - Video and Image Hosting

சென்னை ஐ.சி.எஃப். அருகில் புது ஆவடி சாலையில் மஞ்சள் மலர்களால் சிரிக்கின்றது மரம்.

Photobucket - Video and Image Hosting

அதிகாலையில் ஒரு சந்தனப் பொட்டினைப் போல் சூரியன் சுடர்கின்றது.

Photobucket - Video and Image Hosting

1 comment:

Vaa.Manikandan said...

appu....kalakkuRiingga!!!
mmmmmmmm.....