கவின் காலையில் கதிரொளி பாய்கையில் அழகிய எருமைகள், அமைதியைச் சுவைக்கின்றன; கோழிக் குஞ்சுகள் இரண்டு தவழ்நடை பயில்கின்றன.

சென்னை ஐ.சி.எஃப். அருகில் புது ஆவடி சாலையில் மஞ்சள் மலர்களால் சிரிக்கின்றது மரம்.

அதிகாலையில் ஒரு சந்தனப் பொட்டினைப் போல் சூரியன் சுடர்கின்றது.

1 comment:
appu....kalakkuRiingga!!!
mmmmmmmm.....
Post a Comment