ஒரிசாவில் ஓர் இடத்தில் புத்தர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். நேபாளத்தில் பல இடங்களிலும் புத்தர் உட்கார்வதும் நிற்பதுமாகவே இருந்தார். ஓரிடத்தில் மட்டும் மல்லாக்கப் படுத்திருந்தார். இவருக்கு நீலகண்ட புத்தர் (Buddha Neelkantha) என்று பெயர்.

இந்தக் கோயிலின் நுழைவாயிலில் என் அம்மா

இந்தக் கோயிலின் நுழைவாயிலில் நான்

அம்மா இருக்கும் படத்தை நானும் நான் இருக்கும் படத்தை அம்மாவும் எடுத்தோம். புத்தர் படத்தை நான் எடுத்தேன்.
2 comments:
which place in Orissa exactly ?
i remember seeing this statue but dont exactly remember this place !@!!
இந்தப் படம், ஒரிசாவில் எடுக்கப்பட்டதில்லை. நேபாளத்தில் எடுக்கப்பட்டது. காத்மண்டு நகரிலிருந்து சற்று தொலைவில் உள்ளது.
ஒரிசாவில் நான் பார்த்த ஒருக்களித்த புத்தர், கோனாரக் சூரிய கோயிலைத் தாண்டி, மேற்கு வங்கம் செல்லும் வழியில் இருந்தது.
Post a Comment