
அந்தக் கோயிலில் என் அம்மா சவுந்திரவல்லி.

இங்குள்ள தண்ணீர், மிகவும் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது.

இங்கு அழகான தோட்டம் ஒன்றினைப் பராமரித்து வருகிறார்கள்.


கடைசியில் உள்ள படத்தை எடுத்தவர், என் அப்பா குப்புசாமி; இதர படங்களை நான் எடுத்தேன்.
காலத்தை அறிவிக்கும் காட்சிகள்
No comments:
Post a Comment