Wednesday, June 27, 2007

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா

நேபாளத்தில் பக்தபூர் அரண்மனையைப் பார்த்துவிட்டு வெளியே வரும் வழியில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அங்கிருந்து சிறுவன் ஒருவன் என்னை எட்டிப் பார்த்து வசீகரமாகச் சிரித்தான்.

Photo Sharing and Video Hosting at Photobucket

No comments: